Latest News
-
காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்!
-
கல்முனை மேயர் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்; நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்!
-
வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களின் உள்ளக் குமுறல்கள்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் சில கேள்விகள்!
-
சாய்ந்தமருது வாசிகசாலை திறப்பு விழாவை மு.கா. உறுப்பினர்கள் ஏழு பேர் பகிஷ்கரிப்பு; அமைச்சர் ஹக்கீம் கவலை!
-
கிழக்கு முதல்வரின் உத்தரவு புஸ்வானம்; சாய்ந்தமருதில் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிகசாலை திறப்பு; ஹக்கீம் பங்கேற்பு!
>> << Top Stories
-
ஹக்கீமால் வஞ்சிக்கப்பட்ட எஸ்.எஸ்.பி மஜீட் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவாரா?
-
வீரவன்ச, சம்பிக்க, குணதாச, ஞானசார தேரர் ஆகியோர் அரசினால் உசுப்பி விடப்பட்டுள்ளர்கள்!
-
முறைகேடாக செயற்படும் உறுப்பினர் பெறோஸ் நிதிக்குழுவிலிருந்து நீக்கப்படுவார்; ஏறாவூர் நகர பிதா அதிரடி அறிவிப்பு!
-
மக்கள் எனக்கு 2 வருடத்துக்கு என வாக்களிக்கவில்லை. அவர்களது கருத்துக்கு கட்சி மதிப்பளிக்க வேண்டும்!
-
அல்லாஹ் நாடினால் அப்துர் றஹ்மான் காத்தான்குடி மாநகர சபையின் முதலாவது மேயராக அமர்வார்!
-
சாய்ந்தமருது உள்ளிட்ட மூன்று முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைக்க திட்டம்; மு.கா. பலத்த எதிர்ப்பு!
-
கிழக்கு மாகாண அமைச்சரவையை அவசரமாக கூட்டுமாறு போர்க்கொடி தூக்கிய மு.கா. அமைச்சர்கள் தலைமறைவு!
-
கிழக்கு மாகாண சபையில் மு.கா. தொடர்ந்தும் புறந்தள்ளப்பட்டால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும்!
கிழக்கு மாகாணம்
கல்முனை மேயர் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்; நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்!
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக்… Read more
வடக்கு மாகாணம்
நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத்… Read more
மேல் மாகாணம்
பெற்றோர் வேடத்தில் திருடன்; ஆசிரியையின் தங்கச் சங்கிலி பலாத்காரமாக அபகரிப்பு!
கொட்டாவ தர்மபால வித்தியாலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்த நபரொருவர் அந்தப் பாடசாலை ஆசிரியை அணிந்திருந்த தங்கச் சங்கிலி ஒன்றை அறுத்துக் கொண்டு… Read more
வடமேல்/வடமத்தி
மெட்டிவலகெதர மகளிர் சங்கத்திற்கு மு.கா. தேசிய பணிப்பாளர் ஏஹியாகான் நிதியுதவி!
-றிஸ்கான் முகம்மட்- முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை குருநாகல் மாவட்டத்தில் மெட்டிவலகெதர கிராமத்திற்கு… Read more
தென் மாகாணம்
பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத அமைப்பு என தடைசெய்யும் மசோதா!
-அஷ்ரப் ஏ சமத்- தென் மகாகாண சபையில் பொது பல சேனாவை ஒரு பயங்கரவாத இனவாத அமைப்பு என தடைசெய்யுவும்… Read more
மலையகம்
பலாத்காரமாக மது அருந்த கொடுத்து சிறுவன் மீது ஓரின பாலியல் புணர்ச்சி; சமுர்த்தி அதிகாரிக்கு விளக்கமறியல்!
15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து ஓரின பாலியல் புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள்… Read more
தேசிய செய்திகள்
-
காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்!
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உளப்பூர்வமாக அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதேநேரம்… Read more
- முஸ்லிம் காங்கிரஸை அரசில் இருந்து வெளியேற்ற பாரிய சூழ்ச்சி நடக்கிறது; ஒருபோதும் மசிய மாட்டோம் என்கிறார் ஹக்கீம்!
- பதில் பிரதம நீதியரசராக சலீம் மர்சூப் நியமனம்!
கட்டுரை
-
வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களின் உள்ளக் குமுறல்கள்; முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் சில கேள்விகள்!
-கே.சி.எம்.அஸ்ஹர்- வடமாகாண முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இனடயே நீண்டகாலப் பந்தம் இருந்து வருகிறது. வடக்கில் துப்பாக்கிகள் பேசிய காலத்தில் வட… Read more
- ஹக்கீமால் வஞ்சிக்கப்பட்ட எஸ்.எஸ்.பி மஜீட் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவாரா?
- இஸ்லாமிய கலாச்சாரமும் பெளத்த அடிப்படைவாதத்தின் சவாலும்!
முஸ்லிம் உலகம்
-
ஈராக் பாகுபா நகர பள்ளிவாசலில் இரட்டை குண்டு வெடிப்பு; 116 பேர் பலி; 150 பேர் காயம்!
ஈராக்கில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 116 பேர் பலியானதுடன் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2011ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் மீளப்பெறப்படதன்… Read more
- இம்ரான் கான் கட்சியின் மூத்த பெண் தலைவி சுட்டுக் கொலை!
- ஆட்சியைக் கைப்பற்றினார் நவாஸ் ஷெரிப்; இம்ரான் கான் எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு; ஆஷிப் அலி ஷர்தாரி வீழ்ச்சி!
சர்வதேசம்
-
பாலுறவில் ஈடுபட மறுத்த காதலரின் ஆணுறுப்பை கடித்த காதலி!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், பாலுறவில் ஈடுபட மறுத்த அவரது காதலரின் ஆணுறுப்பை கடித்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. 19… Read more
- காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்துக் கொண்ட நபர் கோமா நிலையில்!
- பர்மாவிலிருந்து 200 முஸ்லிம் அகதிகளுடன் பயணித்த படகு பாறையில் மோதி கடலில் மூழ்கியுள்ளது!
இந்தியா
-
சென்னை விளையாட்டரங்கில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புகழ்பெற்ற சேப்பாக்கம்… Read more
- தமிழ் ஊடகங்களை தீயிட்டுக் கொளுத்துவது சிங்கள ராணுவத்தினரின் கொடுஞ்செயலே!
- ராஜஸ்தான் பள்ளிவாசல் உடைப்பு; தொழிலதிபர் ஜிண்டால் எம்.பியை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு!
விளையாட்டு
-
லீடர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பள்ளிக்குடியிருப்பு அல்-ரஹிமிய்யா அணி சம்பியனாக தெரிவு!
(றிஸ்கான்) பாலமுனை இளைஞர் அமைப்பினர் நடத்திய லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியனாக அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-ரஹிமிய்யா… Read more
- சச்சின் டெண்டுல்கரின் உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியீடு!
- சென்னை விளையாட்டரங்கில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
அறிவியல்
-
பிரபஞ்சத்தில் மிகப்பெரிய விண்மீன் திரள்களின் தொகுப்பு கண்டுபிடிப்பு!
400 கோடி ஒளி ஆண்டுகள் வயதுடைய இந்த பிரபஞ்சத்தில் விண்மீன் திரளில் ஒரு மிகப்பெரிய வடிவம் தென்படுவதை வானியல் ஆய்வாளர்கள்… Read more
- அல்லாஹ் கூறும் இருதயம் மனித உடலுக்கு குருதி பாய்ச்சும் ஒரு உறுப்பு அல்ல!
- கணணியில் குறுக்கு வழியில் பயணம் செய்வது எப்படி?
வணிகம்
-
மக்கள் வங்கி கிண்ணியா கிளையில் சித்திரை புதுவருட நிகழ்வு!
(ரைஸ்) தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு நாடு பூராகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் வங்கி கிண்ணியா… Read more
- வறிய குடும்பங்களுக்கு 7 இலட்சம் வீடுகளை நிர்மாணித்து இலவசமாக வழங்க ஏற்பாடு!
- இலங்கையின் சிறந்த அச்சகருக்கான விருது கல்முனை போட்டோ டிஜிடல் இன்டனசனலுக்கு!
சினிமா
-
ருமேனிய பெண்ணை திருமணம் செய்ய தயாராகிறார் நடிகர் சல்மான்கான்!
இந்தி நடிகர் சல்மான்கான் ருமேனிய பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. சல்மான்கானுக்கு… Read more
- விஸ்பரூபம்' வசூல் இன்னும் கிட்டவில்லை; கமலஹாசனின் வீடு வங்கியில் அடகு வைப்பு!
- 'சென்னையில் ஒரு நாள்' திரைப்படத்தில் ஜெயா?
ஆரோக்கியம்
-
தாய்க்கு அயோடின் குறைபாடு இருந்தால் பிறக்கும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கும்!
கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப்போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கர்ப்ப… Read more
- கர்ப்பிணி தாய்மார்களை அதிகம் தாக்கி ஆபத்தை விளைவிக்கும் AH1NI வைரஸ்!
- குழந்தைப் பேறில்லாத தம்பதிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

