ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வாழைப்பழம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் உள்ள அமர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவமுருகன் (50), பால் வியாபாரி. இவரது மனைவி வைரராணி (40). இவர்களுக்கு யுவஸ்ரீ (22), ஹேமா (19) என்ற மகள்கள் உள்ளனர். சிட்பண்ட் நடத்தி வந்த சிவமுருகன் பலருக்குக் கடன் கொடுத்துள்ளார். அவர்கள் சரிவர கடன் தொகையை திருப்பித் தரவில்லை. இதனால் தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தர […]Read More
மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவன் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க ராணுவம் விரைந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் புதுக்கோட்டை அருகே விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்தான். குழந்தையை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பின் உடலைத்தான் மீட்க முடிந்தது. இந்த சூழலில் இன்னும் […]Read More
ஒரு நிமிடத்துக்குள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்துச் சொல்கின்றன ஜெர்மனியின் இராணுவத்துறைக்குச் சொந்தமான எட்டு நாய்கள். வாசனையை நுகர்வதில் மனிதனைவிட ஆயிரம் மடங்கு அதிகமான திறன் வாய்ந்தது நாய். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனை வித்தியாசமானது. இந்த வாசனையைக் கண்டறியும் பயிற்சியை அந்த நாய்களுக்கு வழங்கியிருக்கின்றனர். நாய்களை வைத்து ஆயிரம் பேரிடம் கொரோனா சோதனை செய்ததில் 94 சதவீத முடிவு துல்லியமாக இருந்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் […]Read More
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில், அவர் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அக்டோபர் […]Read More
இந்தியாவில் கடந்த 6 நாள்களாக தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20ஆம் திகதி 14,516 பேருக்கும், 21 ஆம் திகதி 15,413 பேருக்கும், 22 ஆம் திகதி 14,821 பேருக்கும், 23 ஆம் திகதி 14,933 பேருக்கும், 24 ஆம் திகதி 15,968 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவில் 24 […]Read More







