இக்பால் அலி ரம்புக்கன- கொத்தனவத்த கிராம சேவைப் பிரிவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்தில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 75 வயதுடைய நபரின் மகன், மகள் மற்றும் 15வயதுடைய சிறுவன் ஆகியோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அருகில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இவர்கள் அனைவரும் உந்துகொட சிகிச்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.Read More
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகின்றது. திங்கள் அல்லது செவ்வாய்கிழமை நாங்கள் மனு தாக்கல் செய்வோம். அதேவேளை, இந்த புதிய சட்ட திருத்தம் குறித்து உயர் நீதிமன்றத்தின் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா? இல்லையா? என்ற தீர்மானத்தை இன்னும் நான்கு வாரங்களுக்கிடையில் மக்களுக்கு அறியக் கூடியதாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற […]Read More
-க.கிஷாந்தன்- திகாம்பரம் இருக்கும்மட்டம் மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளேன். மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். கொத்மலையில் 27.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது. நான் அமைச்சரான பின்னர் நான்கரை […]Read More
-க.கிஷாந்தன்- தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு 9 உறுப்பினர்கள் தெரிவாகும்வகையில் வாக்களித்து, முற்போக்கு கூட்டணியை மலையக மக்கள் இம்முறையும் பலப்படுத்த வேண்டும் என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொத்மலையில் 27.06.2020 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது. இலங்கையில் அதிக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக தமிழ்த் தேசியக் […]Read More
-க.கிஷாந்தன்- இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய தமிழக்கட்சிகளுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது. காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. எனவே, போலி வேட்பாளர்களின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக்கூடாது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். கொத்மலையில் 28.06.2020 அன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் தொடர்பிருக்கின்றது. எனவே, […]Read More
உடுநுவர, யடிநுவர மற்றும் ஹாரிஸ்பத்துவ தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்ளுக்கான கூட்டம் கண்டியில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.Read More
-க.கிஷாந்தன்- ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியதாக எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார். அக்கரப்பத்தனையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் […]Read More







